பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோகார்பன் கிணறு தோண்ட விண்ணப்பம்.. சட்டசபையில் அவசர கவன ஈர்ப்பு தீர்மானம்

Date:

சென்னை: பரங்கிபேட்டையில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறு தோண்டுவதற்கான விண்ணப்பத்தை ஹெச்ஓஇசிஎல் நிறுவனம் அளித்துள்ளது. இது தொடர்பாக அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை எம்.எல்.ஏக்கள் தமிமுன் அன்சாரி, டி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), மாரிமுத்து ஆகியோர் கொண்டு வந்தனர்.

தமிமுன் அன்சாரி பேசியதாவது:- கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை நகரத்தில் இருந்து 18 கிமீ தொலைவில் HCOIL நிறுவனம் சார்பில் புதிதாக ஹைட்ரோ கார்பன் கிண்றுகளை தோண்ட விண்ணப்பம் சமர்பித்து இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்): ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலை குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்” என்றார். அமைச்சர் ராஜீவ் இதற்கு பதில் அளித்து கூறியதாவது:- “ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க திமுக அதிமுக ஆட்சியில் தான் அனுமதி தரப்பட்டது. மேலும் கிணறுகளை அமைக்க கடந்த ஜூன் 1 ஆம் தேதி ஹெச்ஓஇசிஎல் நிறுவனம் விண்ணப்பித்தது. விண்ணப்பம் கடலோர மண்டல மேலாண்மை குழுமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் சமரசத்திற்கு இடம் அளிக்காமல் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்” என்றார். அமைச்சர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உலகையே திரும்பி பார்க்க வைத்த சவுதி.. வேல்யூ மட்டும் பல ஆயிரம் கோடி! பிரம்மாண்டத்தின் உச்சம்

ரியாத்: வளைகுடாவில் மிக முக்கிய நாடுகளில் ஒன்றாக சவுதி அரேபியா இருக்கிறது....

പാർലമെന്റ് കവാടത്തിൽ സംഘർഷാവസ്ഥ, നേർക്കുനേർ പാഞ്ഞടുത്ത് ഭരണപക്ഷവും പ്രതിപക്ഷവും…

ന്യൂഡൽഹി∙ നീറ്റ് ചോദ്യച്ചോർച്ച വിവാദത്തിൽ പാർലമെന്റിൽ നാടകീയ സംഭവങ്ങൾ. പാർലമെന്റ് കവാടത്തിന്...

முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை இல்லை! திமுக போட்ட அவசர மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி

கரூர்: முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி கரூர் செல்வதற்கு எதிராக...